லண்டனில் இந்த வருடம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் மீண்டும் சாதிப்பேன் என்று கடந்த முறை துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 2008 ம் வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அபினவ் பிந்த்ரா தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார்.
கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதைப் போல, இந்த வருடம் லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் சாதிப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நடந்து முடிந்தது அனைத்தும் வரலாறாகவே கருதப்படும் அதை அனைவரும் எளிதில் மறந்திருப்பர்.
எனவே நான் தற்போது வருங்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். இந்த முறை இந்தியா சார்பில் அதிக வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.
நிச்சயமாக இந்தியாவிற்கு பெருமை சேர்ப்போம் என்று அபினவ் பிந்த்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் அபினவ் பிந்த்ரா, இந்தியாவில் முதல் முறையாக தனிநபர் பிரிவில் தங்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 2008 ம் வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அபினவ் பிந்த்ரா தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார்.
கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதைப் போல, இந்த வருடம் லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் சாதிப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நடந்து முடிந்தது அனைத்தும் வரலாறாகவே கருதப்படும் அதை அனைவரும் எளிதில் மறந்திருப்பர்.
எனவே நான் தற்போது வருங்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். இந்த முறை இந்தியா சார்பில் அதிக வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.
நிச்சயமாக இந்தியாவிற்கு பெருமை சேர்ப்போம் என்று அபினவ் பிந்த்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் அபினவ் பிந்த்ரா, இந்தியாவில் முதல் முறையாக தனிநபர் பிரிவில் தங்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் வெற்றி பெற்று நம் நாட்டுக்கு பெருமை சேர்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம், வாழ்த்துக்கள் ...

No comments:
Post a Comment